மகளிர்மணி

பால் முந்திரி இனிப்பு

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 தேக்கரண்டி
சர்க்கரை- 1 1/2 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம்
நெய் - 200 கிராம்
பால் 1 கப்
முந்திரி பருப்பு - 10 
ஏலக்காய் - 1 சிட்டிகை 

செய்முறை :  

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும். நுரைத்துக் கொண்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி கலந்து ஏலக்காய் பொடியை தூவி பால் சேர்த்து வறுத்த முந்திரியை போட்டு பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT