மகளிர்மணி

ஏகாதசி கஞ்சி

இல.வள்ளிமயில்

தேவையான அளவு

பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
துருவிய வெல்லம்- 1 கிண்ணம்
ஏலப் பொடி- 1 தேக்கரண்டி
பால்- 1 கிண்ணம்

செய்முறை:

பயத்தம் பருப்பை  வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும். ஏகாதசியன்று விரதம் இருப்பதால் இந்தக் கஞ்சியை அருந்தினால் தெம்பு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

டிடிஇஏ இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா

SCROLL FOR NEXT