மகளிர்மணி

ரவா அடை

லோ. சித்ரா

தேவைப்படும் பொருள்கள்:

ரவை அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
எண்ணெய் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உப்பு, தேவையான அளவு
கடுகு கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் கால் தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் ஒரு கிண்ணம் தண்ணீர்விட்டு ரவை, உப்பு சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் கெட்டியாகக் கிளறி இறக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ரவை கலவையை சிறு உருண்டைகளாகத் தட்டிப் போட்டு இரண்டு புறமும் எண்ணெய்விட்டு  திருப்பிப் போட்டு எடுக்கவும். ரவா உப்புமா சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு இந்த ரவா அடை வித்தியாசமான சுவையில் ஈர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT