மகளிர்மணி

புர்ஜி புலாவ் கோவரி

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, பனீர், மிளகாய்த் தூள், உப்பு ஆகியன சேர்த்து நன்கு வதக்கவும்.

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

உதிரியான பாசுமதி சாதம்- 1 கிண்ணம்
எண்ணெய்- 5 மேசைக் கரண்டி
ஏலக்காய், கிராம்பு- 2
பட்டை- சிறு துண்டு
பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர்- தலா கால் கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
சதுரங்களாக அரிந்த பனீர்- அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள், கரம் மசாலா- தலா 2 மேசைக் கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, பனீர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியன சேர்த்து நன்கு வதக்கவும், உதிரியான சாதம் சேர்த்து கலந்து, சூடாகப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT