மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

எம்.என். ஸ்ரீநிவாசன்


வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.

சாதம் குழைவாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்துவிட்டால் மேலும் குழையாது சாதம்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றை கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறியவுடன் சரியான பதத்துக்கு அவை வந்துவிடும்.

பூரி தயாரிக்கும்போது, கோதுமை மாவை சோறு வடித்த தண்ணீரில் பிசைந்தால் பூரி மிகவும் சுவையாக இருக்கும்.

சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

SCROLL FOR NEXT