மகளிர்மணி

பெண் எழுத்தாளரின் சிறப்பு...

மணிமேகலையின் எழுத்துப் பயணம்: புலவர் முதல் பத்திரிகையாளர் வரை

தங்க.சங்கரபாண்டியன்

தமிழ்வாணனின் மனைவி மணிமேகலை, புலவர் பட்டயப் படிப்பை முறைப்படி பயின்றவர். இவர் எழுத்தாளரும் பத்திரிகையாளரும்கூட!

'உருகுது நெஞ்சம்; பெருகுஹது கண்ணீர்' என்ற இவரின் நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சைப் பறிகொடுப்பர். இது ஒரு கண்ணீர் காவியமாகும். பின்னர், 'அருள்', 'திருவருள்' ஆகிய இரண்டு ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழை பிழையாக யார் எழுதினாலும், தவறாமல் சுட்டிக் காட்டியவர் மணிமேகலை.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT