வாக்குரிமையும் பெண்களும்...
உலகம் முழுவதும் பெண்களுக்கு ஓட்டுரிமை கேட்டு, கி.பி. 1880-ஆம் ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. இதன்பயனாக, 1893-இல் ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு நியூஸிலாந்து. தொடர்ந்து, 1898-இல் ஆஸ்திரேலியா, கனாடா, ஐரோப்பிய நாடுகளிலும், 1913-இல் அமெரிககாவிலும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.
இந்தியாவில் முதல் பெண் பட்டதாரிகள் காதம்பினி கங்குலி, சந்திரமுகி பாசு ஆகியோர்தான். இவர்கள் கி.பி. 1883-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டங்களைப் பெற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.