வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும் மிளகுப் பொடியும் கலந்தால் சுவை தூக்கலாக இருக்கும்.
தோசை மாவில் தேங்காய்ப் பாலை ஊற்றி வார்த்துப் பாருங்கள். தோசையின் ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.
ஒரு கரண்டி நெய் அல்லது எண்ணெய் அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி பின் மாவைக் கரைத்து, பஜ்ஜி செய்தால் வாசனையோடு இருக்கும்.
பெண்களின் முலைக்காம்பில் புண் ஏற்பட்டால் தேன் பூசி குணமாக்கலாம்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.