மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

வாந்தியை நிறுத்த நாரத்தை பழச்சாற்றை நாவில் தடவலாம் அல்லது பானம் போன்று செய்து குடிக்கலாம்.

முக்கிமலை நஞ்சன்

வாந்தியை நிறுத்த நாரத்தை பழச்சாற்றை நாவில் தடவலாம் அல்லது பானம் போன்று செய்து குடிக்கலாம்.

மொந்தன் வாழைப்பழத்தை நாள்தோறும் இரவு ஒன்று வீதம் 303 நாள்கள் சாப்பிட்டால், கல்லீரல் வலிமையாகும்.

பொன்னாங்கன்னிக் கீரையை பொரியலாகச் செய்து சாப்பிட்டால், கண்களுக்கு நல்லது.

கொய்யா இலைகளை வாயில் இட்டு மென்றால், பல்வலி குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT