வீட்டுக் குறிப்புகள்...
நூடுல்ஸை தண்ணீரில் போட்டு வேகவைக்கும்போது, அதனுடன் ஒரு மேசைக் கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
நூடுல்ஸை தண்ணீரில் போட்டு வேகவைக்கும்போது, அதனுடன் ஒரு மேசைக் கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
தோசைமாவு, இட்லி மாவு ஆகியவை புளித்து விட்டால், ஒரு டம்ளர் பால் சேர்க்கவும், புளிப்புத் தன்மை நீங்கிவிடும்.
குக்கரில் பீட்ரூட் வேகவைத்த நீரை வீணாக்காமல் அதில் ரசம் செய்யலாம். வேக வைத்த நீரும் வீணாகாது. சிவப்பு நிற ரசம் நன்றாக இருக்கும்.
Advertisement
Advertisement
வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் கலந்தால், அது சுவையுடன் இருக்கும்.