தண்ணீர் ரகசியம்...
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது கெட்டுவிடும். அதனால் இந்த நாள்களுக்குள் பயன்படுத்துமாறு அதில் காலாவதி தேதியைக் குறிப்பிட்டிருப்பார்கள்.
அதேபோல், தண்ணீர் பாட்டிலிலும் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும். ஆனால், அது உள்ளே இருக்கும் தண்ணீருக்குப் பொருந்தாது. ஏனெனில், தண்ணீர் கெடாது. எனவே, அதில் காலாவதி தேதியை நிர்ணயிக்க முடியாது.
ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பாட்டிலில் இருக்கும் ரசாயனங்கள்தான் தண்ணீரில் கலந்து, அதன் சுவையை மாற்றிவிடும். தீங்கும் விளைவித்துவிடும்.ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பாட்டிலில் இருக்கும் ரசாயனங்கள்தான் தண்ணீரில் கலந்து, அதன் சுவையை மாற்றிவிடும். தீங்கும் விளைவித்துவிடும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.