மகளிர்மணி

பிரண்டை வற்றல்

பிரண்டையைச் சுத்தம் செய்து தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேகவைத்து, முக்கால் பங்கு வெந்தவுடன் எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து நீரை வடித்துவிட்டு மோரும் மீதி உப்பும், நன்றாக உலரும்படி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும்.

விசாலாட்சி

தேவையானவை:

பிரண்டை - அரை கிலோ

உப்பு - தேவையான அளவு

மோர் (கெட்டியாக) - 100 மி.லி.

தண்ணீர் - கால் லிட்டர்

செய்முறை:

பிரண்டையைச் சுத்தம் செய்து தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேகவைத்து, முக்கால் பங்கு வெந்தவுடன் எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து நீரை வடித்துவிட்டு மோரும் மீதி உப்பும் சேர்த்து, நன்றாக உலரும்படி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின், காற்றுப்புகாதபடி டப்பா, புட்டிகளில் போட்டு வைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT