பிரசவத்திற்குப் பின் பெண்கள் மனச்சோர்வில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?
பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.
மகளிர்மணிபிரசவத்திற்குப் பின் பெண்கள் மனச்சோர்வில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?
பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.
விமலா சடையப்பன்
பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. இதைப் போக்க சில வழிகள்:
கணவரிடம் மனதில் தோன்றுவதைப் பேசுங்கள்.
குழந்தை தூங்கும்போது, நீங்களும் ஓய்வெடுங்கள்.
சத்துணவு சாப்பிடுங்கள்.
நடைப்பயிற்சி செய்யுங்கள்.
வீட்டு வேலை, குழந்தை பராமரிப்புப் பணிகளை கணவர், குடும்பத்தாரிடம் பிரித்து அளியுங்கள்.