முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

காட்டில் ஓடும் முயலின்மேல்குறிவைத்து அம்பு எய்வது

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 8:12 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM

படைச்செருக்கு
கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
                                                               -திருக்குறள்
 காட்டில் ஓடும் முயலின்மேல்
 குறிவைத்து அம்பு எய்வது
 பெரிய செயல் ஆகாது
 சிறிய செயல் ஆகுமே!
 யானை மேல் வேல் எய்து
 யானை தப்பினாலும்
 பெரிய செயல் ஆகுமே
 அதுபோல பெருமை செய்திடு!

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.