குறள் பாட்டு
கோடி கோடி செல்வங்கள்குவிந்து சேர்ந்து வந்தாலும்
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:37 AM
மானம்
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
-திருக்குறள்
கோடி கோடி செல்வங்கள்
குவிந்து சேர்ந்து வந்தாலும்
சீரும் சிறப்பும் விரும்புவோர்
அதனை விரும்ப மாட்டார்கள்.
பெரிய பொருளை விரும்பியே
பெருமை இழக்கமாட்டார்கள்
பெருந்தன்மையை விரும்புவோர்
சிறுமை செய்யமாட்டார்கள்.