குவளையில் நீர்!
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்!
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:34 AM
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்!
அந்தப் பெண்மணியிடம், ""நீரில் தான் குவளை(தாமரை மலர்)இருக்கும் என்று சொல்வார்கள்! ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!''என்றார்.