முகப்பு
சிறுவர்மணி

குவளையில் நீர்!

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்!

Updated On : 25 ஜூலை, 2015 at 3:05 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:34 AM

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்!

அந்தப் பெண்மணியிடம், ""நீரில் தான் குவளை(தாமரை மலர்)இருக்கும் என்று சொல்வார்கள்! ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!''என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.