பொன்மொழிகள்
ஜபம், பிரார்த்தனை புலனடக்கத்திற்குரிய சாதனங்கள்.
ஜபம், பிரார்த்தனை புலனடக்கத்திற்குரிய சாதனங்கள்.
-ஆதிசங்கரர்
ஏற்பதைவிட ஈவதே மேலானது.
-இயேசுபிரான்
விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.
-குர்ஆன்
சோம்பலினால் உடல் வலிமை மன வலிமை இரண்டும் போய்விடும்.
-அன்னை சாரதாதேவி
முட்டாளின் தோழமை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும்.
-புத்தர்
சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.
-அவ்வையார்
வாய்மை சந்திரனைவிட தூய்மையானது.
சூரியனைக் காட்டிலும் பிரகாசமானது.
-மகாவீரர்
தன்னைத்தானே வெல்பவனே மிகச்சிறந்த வீரன்.
-புத்தர்
வீடு அழுக்கின்றி இருப்பதைவிட
மனம் அழுக்கின்றி இருப்பதே மேல்.
-காஞ்சிப் பெரியவர்
வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது தயாராக இருப்பவனே புத்திசாலி.
-சாணக்யன்
அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை
உங்களுக்கு என்றுமே விடிவுகாலம்தான்.
-பிளாட்டோ