சிறுவர்மணி

குறள் பாட்டு: ஒப்புரவு அறிதல்

DIN

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் 
பேரறிவாளன் திரு.
                                    - திருக்குறள்
ஊருணியில் நீர் நிறைந்தால்
ஊருக்கெல்லாம் பயன்படும்
ஊருணி நீர் போல் பயன்பட
உள்ளம் விரும்ப வேண்டும்

பயன் செய்ய நினைக்கும் நல்லவர்
செல்வம் பலருக்கும் பயன்படும்
பயன் செய்து வாழ்வதே செல்வத்தைப்
பயன்படுத்தும் முறையாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT