முகப்பு
சிறுவர்மணி

குழந்தை உள்ளம்!

இயேசு எங்கு போதனை செய்தாலும் மக்கள் பெருந்திரளாக தங்கள் குழந்தைகளுடன் அவரைக் காண வருவர். தங்கள் குழந்தைகளை அவர் ஆசீர்வதிக்க விரும்புவர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

இயேசு எங்கு போதனை செய்தாலும் மக்கள் பெருந்திரளாக தங்கள் குழந்தைகளுடன் அவரைக் காண வருவர். தங்கள் குழந்தைகளை அவர் ஆசீர்வதிக்க விரும்புவர். இயேசுவைச் சுற்றியுள்ள சீடர்கள் அவரை அண்டவிடாமல் மக்களைத் தடுத்தனர். இயேசு அவர்களை நோக்கி, ""குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!தடுக்க வேண்டாம்! ஏனென்றால் விண்ணரசு இந்தக் குழந்தைகளைப் போன்ற உள்ளம் உடைவருக்கே உரியது!' என்று கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →