சிறுவர்மணி

புத்தி சொல்லலாமா?

உ. இராஜமாணிக்கம்

""நல்லொழுக்கம் இல்லாதோர் இளைஞர்களுக்கு நல்ல புத்தி சொல்லலாமா'' என ராமகிருஷ்ணரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு பரமஹம்சர், ""ஒழுக்கதைதக் கடைபிடிக்காவிட்டால் அது அவர்களுக்குத்தான் நஷ்டம்! சொல்வதில் நன்மை இருந்தால் யாராயிருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். அழுக்காக இருக்கும் துடைப்பம்கூட வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்கிறதே!'' என்றார் சிரித்துக்கொண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT