முகப்பு
சிறுவர்மணி

வள்ளி!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. ""வள்ளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?'' என்று கேட்டார் வாரியார். கூட்டத்தில் அமைதி நிலவியது. வாரியார் கூட்டத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டே, ""முருகப் பெருமான் பக்தர்கள் கேட்டதையெல்லாம் தருகின்ற வள்ளல்!......அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதனால் வள்ளி என்று பெயர் பெற்றாள்!'' என்று கூறியவுடன் பலத்த கைதட்டல் ஒலி அதிர்ந்தது!

முழு கட்டுரையைப் படிக்க →