கிருபானந்தவாரியார் தன் பிரசங்கம் ஒன்றில், ""நாலு பேர் மெச்ச வாழணும்...'' எனக் குறிப்பிட்டார். உடனே ஒருவர், ""அந்த நாலு பேர் யார்? ‘' எனக் கேட்டார். அதற்கு வாரியார், ""மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலுபேர்தான் அது! இந்த நாலு பேர் மனம் மகிழ வாழ வேண்டும்..அதுவே சிறந்த வாழ்க்கை!'' எனறதும் பிரசங்கத்தில் கரவொலி வானைப் பிளந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.