சிறுவர்மணி

 கண்ணோட்டம்

DIN

குறள் பாட்டு
பொருட்பால்- அதிகாரம் 58 - பாட்டு 6
 மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
 இயைந்துகண் ணோடா தவர்
                       - திருக்குறள்
 ஒளி நிறைந்த கண்களை
 முகத்தில் பெற்றுப் பார்க்கிறோம்.
 உயர்ந்த கண்ணோட்டம் இல்லையென்றால்
 கண்ணிருந்தும் பயனில்லை.
 
 மண்ணில் புதைந்த பட்ட மரம்
 மலர்கள் கனிகள் தருவதில்லை.
 கனிவில்லாத இரு கண்கள்
 புதைந்த மரம் போல் பதிந்திருக்கும்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT