முகப்பு
சிறுவர்மணி

நிலையாமை

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பிற.

Updated On : 15 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

அறத்துப்பால்   -   அதிகாரம் 34   -   பாடல் 7

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பிற.

- திருக்குறள்


வாழ்வின் உயர்ந்த தன்மையை 
அறிவில்லாதவர் உணர்ந்திடார்
நுட்பம், நுணுக்கம் தெரிந்தவர் 
உண்மைத் தன்மை உணருவார்

Advertisement

இன்பம் துன்பம் இரண்டையும் 
உணர்ந்தால் தெளிவு பிறந்திடும்
தெளிவில்லாமல் கோடி எண்ணம் 
கொண்டு வாழ்வது வீண் செயல்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.