முகப்பு
சிறுவர்மணி

ஒப்புரவு அறிதல்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

Updated On : 4 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

அறத்துப்பால்      அதிகாரம் 22   பாடல்  7

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் 
பெருந்தகை யான்கண் படின்.


- திருக்குறள்


பெருந்தன்மை கொண்டவர் 
கையில் செல்வம் சேர்ந்தால் 
எல்லோருக்கும் பயன் தரும்
எல்லா நன்மையும் தந்திடும்

Advertisement

மருந்து மரத்தின் வேர் இலை 
பட்டையினால் மனிதரின் 
ஒவ்வொரு உறுப்பின் நோய் தீரும்
உயர்ந்தோர் அதைப்போல் உதவுவர்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.