அருளுடைமை
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM
அறத்துப்பால் - அதிகாரம் 25 - பாடல் 7
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
- திருக்குறள்
பொருளில்லாமல் இவ்வுலகில்
ஒருநாளும் வாழவே இயலாது
வறுமையோடு வாழ்பவர்
வாழ்ந்தவராக மாட்டாரே
Advertisement
அன்பில்லாமல் வாழ்பவர்
எத்தனை இன்பம் பெற்றாலும்
மேலான மக்கள் நெஞ்சிலே
வாழாமல் வீணாய் மாள்வாரே
- ஆசி.கண்ணம்பிரத்தினம்