முகப்பு
சிறுவர்மணி

வெகுளாமை

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கை பிழையா தற்று.

Updated On : 20 ஜூன், 2020 at 4:37 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

அறத்துப்பால்   -   அதிகாரம் 31   -   பாடல்  7

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையா தற்று.


- திருக்குறள்


கோபம் காட்டி ஒன்றினைச் 
சாதிக்கலாம் என்பது 
அறிவில்லாத செயலது
அழிவு தரும் செயலது

Advertisement

தரையில் ஒங்கி அடிப்பவன் 
கைகள் நன்றாய் வலித்திடும் 
அதைப் போலவே கோபத்தின் 
பின் விளைவு அமைந்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.