வாய்மை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM
அறத்துப்பால் - அதிகாரம் 30 -பாடல் 7
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
- திருக்குறள்
பொய் சொல்லாமல் வாழ்ந்திடு
பொய் சொல்லாமல் வாழ்ந்திடு
பொய் சொல்லாமல் வாழ்ந்தாலே
எல்லா நன்மையும் சேருமே
Advertisement
பொய் சொல்லாமல் வாழ்பவர்
வேறு எந்த அறங்களும்
செய்ய வேண்டியதில்லையே
பொய்யாமை அறத்தின் ஆதாரம்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்