முகப்பு
சிறுவர்மணி

வாய்மை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

Updated On : 27 ஜூன், 2020 at 10:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

அறத்துப்பால்   -   அதிகாரம் 30   -பாடல்  7


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று.


- திருக்குறள்


பொய் சொல்லாமல் வாழ்ந்திடு
பொய் சொல்லாமல் வாழ்ந்திடு 
பொய் சொல்லாமல் வாழ்ந்தாலே 
எல்லா நன்மையும் சேருமே

Advertisement

பொய் சொல்லாமல் வாழ்பவர் 
வேறு எந்த அறங்களும் 
செய்ய வேண்டியதில்லையே 
பொய்யாமை அறத்தின் ஆதாரம்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.