சிறுவர்மணி

ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்

அ . ப . ஜெயபால்


 அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.
 நல்ல செயல்களை செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
தன் தவறுகளைத் தானே உணர்ந்து தன்னைத் தானே திருத்திக்கொள்பவன் சிறந்த மனிதனாவான்.
 எந்தச் சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்க வேண்டாம்.
 அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும். 
 நற்பணிகளில் அர்ப்பணிப்பு இருந்தால் விளைவுகளில் பிரகாசம் ஏற்படும்!
 கடவுளை ஆராய வேண்டாம். அன்பால் அவரை அடையலாம்.
 எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
 கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
அகந்தை பெருமையை உணர்கிறது. சமர்ப்பணம் சந்தோஷத்தை உணர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT