சிறுவர்மணி

தெரிந்து செயல்வகை

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

DIN

அறத்துப்பால்   -   அதிகாரம்  47   -   பாடல்  7


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.


- திருக்குறள்

எந்தச் செயல் என்றாலும் 
தொடங்கு முன்னே சிந்தனை செய்
பல தடவை சிந்தித்த பின் 
பயன் தெரிந்து முடிவு செய்

செய்யத் துணிந்த பின்னாலே 
எண்ணிப் பயன் இல்லையே
ஈடுபட்ட பின்னாலே 
எண்ணுவதென்பது இழிவாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கேரளம், புதுச்சேரி அரசுகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தல்

செங்கத்தில் கங்கைகொண்டான் கல்மண்டபம் கட்ட பூமிபூஜை

SCROLL FOR NEXT