முகப்பு
சிறுவர்மணி

அறன் வலியுறுத்தல்

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

அறத்துப்பால்   - அதிகாரம்  4   - பாடல்  8

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


- திருக்குறள்

Advertisement


அறங்கள் செய்ய ஒரு நாளும் 
மறந்துபோகக்கூடாது
இடைவிடாமல் நன்மை செய்தால் 
இடரில்லாமல் வாழலாம்.

நல்ல எண்ணம் கொண்டிருந்தால் 
நன்மைகள் நாளும் நாடி வரும் 
துன்பத்தின் வாசல் அடைத்துவிடும்
பிறவியைத் தடுக்கும் கல்லாகும்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments