FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொன்மொழிகள்

பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.

28 ஜனவரி 2024, 11:13 am IST
பகிர்:


பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.
-பெர்னாட்ஷா

தைரியம், புத்தி, நற்பண்பு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள்.
-லாங்பெல்லோ

உண்மையை நேசியுங்கள்; தவறை மன்னியுங்கள்.
-வால்டேர்

Advertisement

Advertisement

பெருந்தன்மையான குணம், எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
-அரிஸ்டாட்டில்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரே வழி, அடுத்தவரின் வெற்றியை உங்கள் வெற்றிபோல் கொண்டாடி, அவரை வாழ்த்துவதுதான்.
-டாக்டர் அப்துல் கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments