பொருட்பால் - அதிகாரம் 64 - பாடல் 7
- திருக்குறள்
எத்தனை எத்தனை கற்றாலும்
எளிதாய்ச் செயலைச் செய்தாலும்
உலகப் போக்கை உணர்ந்துதான்
பொருந்திச் செய்ய வேண்டுமே
புத்தக அறிவு என்பது
புத்தி நுட்பம் தருவது
எத்தனை நுட்பம் தந்தாலும்
ஏற்ற அறிவு வேண்டுமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.