முகப்பு
சிறுவர்மணி

செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்.

சிறுவர்மணி

செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

பொருட்பால்   --   அதிகாரம்  55   --   பாடல்  7


இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச்செயின்.


- திருக்குறள்


நாட்டு மக்கள் யாவர்க்கும் 
இறைவன் போன்று விளங்கிடும் 
அரசன் நாட்டு மக்களை 
அன்பால் வாழ வைப்பவன்

அறத்தின் வழியில் மக்களை 
வாழவைக்கும் அரசனை 
நீதிமுறை நிர்வாகமே 
நிலைத்து வாழச் செய்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

முழு கட்டுரையைப் படிக்க →