முகப்பு
சிறுவர்மணி

கொடுங்கோன்மை

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  56   -   பாடல்  7

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் 
அளியின்மை வாழும் உயிர்க்கு.

- திருக்குறள்

மழைத்துளி விழவில்லையென்றால் 
மண்வளம் வறண்டு போய்விடும்
மன்னவன் அன்பு இல்லையென்றால் 
மக்களும் வறண்டு போவார்கள்

உலகம் வாழ மழைவளம் 
முக்கியமாகத் தேவையே
மக்கள் வாழ மன்னவன் 
அன்பு மழை தேவையே

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

முழு கட்டுரையைப் படிக்க →