சிறுவர்மணி

கொடுங்கோன்மை

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  56   -   பாடல்  7

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் 
அளியின்மை வாழும் உயிர்க்கு.

- திருக்குறள்

மழைத்துளி விழவில்லையென்றால் 
மண்வளம் வறண்டு போய்விடும்
மன்னவன் அன்பு இல்லையென்றால் 
மக்களும் வறண்டு போவார்கள்

உலகம் வாழ மழைவளம் 
முக்கியமாகத் தேவையே
மக்கள் வாழ மன்னவன் 
அன்பு மழை தேவையே

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,000 லஞ்சம்: எஸ்.ஐ. கைது

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா தொடக்கம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் முதல்வா் கேஜரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிா் ஆணையம் அழைப்பாணை

SCROLL FOR NEXT