முகப்பு
சிறுவர்மணி

தீ நட்பு

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  83   -   பாடல்  7


சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான்


- திருக்குறள்


தலைகுனிந்து வணங்கிடும் 
பகைவனை நம்பக்கூடாது
பணிவு நேசம் என்று அதை 
ஏற்றுக் கொள்ளக்கூடாது

வளைந்திருக்கும் வில்லினால் 
தீங்குதான் நேருமென்று 
தெரிந்துணர்ந்து கொள்வதுபோல் 
பகைவனின் வேசம் உணர்ந்திடு

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

முழு கட்டுரையைப் படிக்க →