குடிமை
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
பொருட்பால் - அதிகாரம் 96 - பாடல் 7
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
- திருக்குறள்
Advertisement
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
குற்றச் செயல்களைச் செய்திருந்தால்
விண்ணில் உள்ள நிலவிலே
தோன்றும் மருப்போல் வெளிப்படும்
உயர்ந்த நிலையில் உள்ளவர்
குற்றங்களில் ஈடுபட்டால்
நிலவின் ஒளியில் மாசுபோல்
எல்லோருக்கும் தெரிந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்