முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: நிலையாமை

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போடு உயிரிடை நட்பு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  34  -   பாடல்  8


குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

கூடு கட்டி வாழ்ந்திடும்
பறவை முட்டையிட்டிடும்
முட்டை குஞ்சு ஆனதும்
இரையூட்டிப் பறக்கப் பழக்கிடும்

கூட்டை விட்டுப் பறவைகள்
வேறு இடம் பறந்திடும்
அதைப்போலவே தங்கும் உயிர்
உடலை விட்டுப் பறந்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.