முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை. அது வெயிலின் கொடுமைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:26 PM
பகிர்:
Updated On : 30 அக்டோபர், 2024 at 9:25 PM

குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை. அது வெயிலின் கொடுமைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். கோலாலம்பூர் என்றால் "மண்மேடு' என்று பெயர்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:26 PM

சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரே முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.