முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை.

Updated On : 28 செப்டம்பர், 2024 at 6:30 PM
பகிர்:

குடை கண்டுபிடிக்கப்பட்ட போது அது மழைக்காகப் பயன்படுத்தவில்லை. அது வெயிலின் கொடுமைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். கோலாலம்பூர் என்றால் "மண்மேடு' என்று பெயர்.

சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரே முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.

முழு கட்டுரையைப் படிக்க →