தெரியுமா?
பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
Advertisement
Advertisement
-மகாலெக்ஷ்மி சுப்பிரமணியம், காரைக்கால்.
கோமதி ஆற்றங்கரையில் உள்ள நகரம் லக்னௌ.
சிக்கிம் தலைநகர் காங்டாக்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
இலங்கையில் ராமர் 111 நாள்களும், சீதை 435 நாள்களும்
தங்கியிருந்ததாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.மேலும் கூறுவது:
சீதை தனது 33-வது வயதில் அரசியானார்.
ராமர்-ராவணன் போர் 32 நாள்கள் நீடித்தது.
-த.நாகராஜன், சிவகாசி.
உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடு இந்தியா.
-முக்கிமலை நஞ்சன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.