தெரியுமா?
பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
Advertisement
Advertisement
-மகாலெக்ஷ்மி சுப்பிரமணியம், காரைக்கால்.
கோமதி ஆற்றங்கரையில் உள்ள நகரம் லக்னௌ.
சிக்கிம் தலைநகர் காங்டாக்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
இலங்கையில் ராமர் 111 நாள்களும், சீதை 435 நாள்களும்
தங்கியிருந்ததாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.மேலும் கூறுவது:
சீதை தனது 33-வது வயதில் அரசியானார்.
ராமர்-ராவணன் போர் 32 நாள்கள் நீடித்தது.
-த.நாகராஜன், சிவகாசி.
உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடு இந்தியா.
-முக்கிமலை நஞ்சன்