முகப்பு
சிறுவர்மணி

வென்றிட வேண்டும்..

உழைத்தால் நீயும் உயர்வாயென உழைத்து நானும் சொல்வேனே

Updated On : 9 ஆகஸ்ட், 2025 at 6:34 PM
பகிர்:

உழைத்தால் நீயும் உயர்வாயென

உழைத்து நானும் சொல்வேனே

-

தழைபோல் வளர்ந்து செழித்திடவே

மழைபோல் நீயும் வாழ்ந்திட வேணும்

-

குழையும் நட்பில் உறவுகளும்

மகிழ்ந்து உன்னை வாழ்த்திட வேணும்

-

வேழம் போல் வீரம் கொண்டு

கெட்ட தனைத்தும் அழித்திட வேணும்

-

சூழும் உலகில் நீதான் என்றும்

சூதுகள் அழித்து வென்றிட வேணும்!

முழு கட்டுரையைப் படிக்க →