முகப்பு
சிறுவர்மணி

வென்றிட வேண்டும்..

உழைத்தால் நீயும் உயர்வாயென உழைத்து நானும் சொல்வேனே

Updated On : 10 ஆகஸ்ட் 2025, 12:04 am IST
பகிர்:

உழைத்தால் நீயும் உயர்வாயென

உழைத்து நானும் சொல்வேனே

-

Advertisement

Advertisement

தழைபோல் வளர்ந்து செழித்திடவே

மழைபோல் நீயும் வாழ்ந்திட வேணும்

-

குழையும் நட்பில் உறவுகளும்

மகிழ்ந்து உன்னை வாழ்த்திட வேணும்

-

வேழம் போல் வீரம் கொண்டு

கெட்ட தனைத்தும் அழித்திட வேணும்

-

சூழும் உலகில் நீதான் என்றும்

சூதுகள் அழித்து வென்றிட வேணும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments