பறவை...
சிட்டுப் பறவை சிறகு விரித்து வானைப் பார்த்து பறந்து விடும்!
சிட்டுப் பறவை சிறகு விரித்து
வானைப் பார்த்து பறந்து விடும்!
-
Advertisement
Advertisement
கட்டிப் போட்ட மாடும்தான்
புல்லை நன்றாய் மேய்ந்து விடும்!
-
சுட்டுப் போட்ட வடைகளைத் தான்
காகம் வந்து தின்று விடும்!
-
தொட்டுப் பார்த்து ரசித்துவிட
கிளியும் நன்கு பேசிவிடும்!
-
நாளும் நமக்கும் தோட்டம்தான்
பள்ளிக் கூடம் ஆகிவிடும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.