முருங்கையின் பயன்கள்
முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்க வல்லது.
முருங்கைக்காய் பிஞ்சு பத்தியத்திற்கு உகந்தது. கடுமையான மருந்துகளைச் சாப்பிடும்போது இந்த முருங்கைப் பிஞ்சை பத்திய பதார்த்தமாகப் புளிவிடாமல் சாப்பிடலாம்.
Advertisement