முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

முருங்கையின் பயன்கள்

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

Updated On : 15 ஆகஸ்ட், 2015 at 9:50 PM
பகிர்:

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்க வல்லது.

முருங்கைக்காய் பிஞ்சு பத்தியத்திற்கு உகந்தது. கடுமையான மருந்துகளைச் சாப்பிடும்போது இந்த முருங்கைப் பிஞ்சை பத்திய பதார்த்தமாகப் புளிவிடாமல் சாப்பிடலாம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.