முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

த்ரில்லர் கதை மன்னன்

"தொந்தரவு செய்யாமல் இருக்க தாயார்தான் மகனுக்கு, ஏதாவது எழுது என, கோடுபோட்ட நோட்டில் ஒன்றைக் கொடுக்க..

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


"தொந்தரவு செய்யாமல் இருக்க தாயார்தான் மகனுக்கு, ஏதாவது எழுது என, கோடுபோட்ட நோட்டில் ஒன்றைக் கொடுக்க.. அப்போது எழுத ஆரம்பித்தேன். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் த்ரில்லர் கதை மன்னன் சட்டம்படித்து கடைசியில் எழுத்தை தேர்ந்தெடுத்தவர்.

பெரியவர்களுக்கு 45 நாவல்களும் சிறுவர்களுக்கு 7 சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவற்றில் சில சினிமாக்களாகவும்.. தொலைக்காட்சி தொடர்களாகவும் வந்து கலக்கியதும் உண்டு.

மொத்தத்தில் இதுவரை இவருடைய புத்தகங்கள் 150 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளன.

அது மட்டுமல்ல 45 மொழிகளில் 78 நாடுகளில் வெளியாகியுள்ளன.

இவரும் , இவரது மனைவியும் இணைந்து, "wishing you well foundation' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். படிப்பு அறிவு குறைபாடு உள்ளவர்கள் படிக்கத் தூண்டும் விதமாக மெதுவாக படித்து பலன்பெற 1 மில்லியன் புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →