ஞாயிறு கொண்டாட்டம்

தனுஷ்கோடி

நாடு சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான மன்னர்கள் எல்லோரும் தில்லியில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.

DIN

நாடு சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான மன்னர்கள் எல்லோரும் தில்லியில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.

அதில் அரசர்கள் ஒவ்வொருவரும் தன்னிடத்தில் இத்தனை கோடி பணம் இருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதி என்னுடைய சமஸ்தானத்தில் இருப்பது ஒரே ஒரு கோடி. அது தான் தனுஷ்கோடி (ராமநாதபுரம் கடவுள்) என்று சொன்னாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT