ஞாயிறு கொண்டாட்டம்

தனுஷ்கோடி

நாடு சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான மன்னர்கள் எல்லோரும் தில்லியில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.

DIN

நாடு சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான மன்னர்கள் எல்லோரும் தில்லியில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.

அதில் அரசர்கள் ஒவ்வொருவரும் தன்னிடத்தில் இத்தனை கோடி பணம் இருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதி என்னுடைய சமஸ்தானத்தில் இருப்பது ஒரே ஒரு கோடி. அது தான் தனுஷ்கோடி (ராமநாதபுரம் கடவுள்) என்று சொன்னாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT