ஞாயிறு கொண்டாட்டம்

கைக்கடிகாரத்தின் வரலாறு!

16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. 1571-ஆம் ஆண்டு எரில் லிசெஸ்டா பிரபு ராபர்ட் டட்லி ஒரு கை கடிகாரத்தை ராணி எலிசபெத் 1-க்கு அன்பளிப்பாக வழங்கினார்.

ராஜிராதா

கடிகாரத்தை அணிகிறோம். இதன் வரலாறு தெரியுமா?

16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. 1571-ஆம் ஆண்டு எரில் லிசெஸ்டா பிரபு ராபர்ட் டட்லி ஒரு கை கடிகாரத்தை ராணி எலிசபெத் 1-க்கு அன்பளிப்பாக வழங்கினார். இருந்தாலும் கைக்கடிகாரங்கள் 1880-இல் ஜெர்மனி தன்னுடைய கடற்படை வீரர்கள் அனைவருக்கும்  அன்பளிப்பாக வழங்கியதால்தான் பிரபலமானது. 1926-இல் ரோலக்ஸ் கடிகார நிறுவனமானது நீர்ப்புகாத, தூசி புகாத கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது.  இதனால்,  அதன் பயன்பாடு மேலும் பிரபலமானது. 1971-இல் டிஜிட்டல் கைக்கடிகாரங்களை இரு அமெரிக்க பொறியாளர்கள் உருவாக்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT