ஆசிரியர்களுக்கு மரியாதை..
பிரான்ஸின் நீதிமன்றங்களில் ஆசிரியர்களுக்கு மட்டுமே நாற்காலியில் அமர அனுமதி.
பிரான்ஸின் நீதிமன்றங்களில் ஆசிரியர்களுக்கு மட்டுமே நாற்காலியில் அமர அனுமதி.
ஜப்பானில் அரசிடம் அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரியரைக் கைது செய்ய முடியும்.
கொரியாவில் ஆசிரியரும் தனது அடையாள அட்டையைக் காண்பித்தால், அமைச்சர் பெறும் அனைத்து உரிமைகளையும் பெறுவர்.