யாழ்..
யாழின் தொன்மை: 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதா?
Updated On : 22 ஜூன், 2024 at 9:32 PM
தொல்காப்பியம் தோன்றுவதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில், யாழ் காணப்படுகிறது.
21 நரம்புகள் கொண்டது பேரியாழ். 17 நரம்புகளை உடையது மகரயாழ். 16 நரம்புகளை உடையது சகோடயாழ். ஏழு நரம்புகளைக் கொண்டது செங்கோட்டி யாழ்.
Advertisement