தமிழ்மணி

பெரியோரைச் சார்ந்தொழுகுக!

தினமணி

பழமொழி நானூறு
 பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
 இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
 போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
 சார்ந்து கெழீஇயிலார் இல். (பா-92)
 இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே தலைவனாய அரச பதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்) பயன் அடையாதார் இல்லை. (க-து) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன் பெறுவர் என்பதாம். "பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT